போரூர் ஆற்காடு சாலையில் இருந்து வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகர் வரை புதிய மழை நீர் வடிகால்வாய்

சென்னை மதுரவாயல் பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வார்டு 151,போரூர் ஆற்காடு சாலையில் இருந்து வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகர் வரை புதிய மழை நீர் வடிகால்வாய் பணிகளை 151-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ச. சங்கர் கணேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆய்வு செய்தார்.

Comments (0)
Add Comment