ஈரோடு வைரா பாளையம் அருள் நெறி மன்ற உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 20,000 மதிப்புள்ள டேபிள்களை, ஈரோடு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் சார்பில் அவருடைய மகன் வழக்கறிஞர் அருண் கணேஷ், தலைமை ஆசிரியர் கவிதாவிடம் வழங்கினார்.
ஈரோடு வைரா பாளையம் அருள் நெறி மன்ற உயர்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 20,000 மதிப்புள்ள டேபிள்களை, ஈரோடு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் சார்பில் அவருடைய மகன் வழக்கறிஞர் அருண் கணேஷ், தலைமை ஆசிரியர் கவிதாவிடம் வழங்கினார்.