‘ஃபெஞ்சல்’ புயல் நாளை கரையைக் கடக்கிறது!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று மாலையில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று…