Browsing Category
Political
மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்லை: தர்மேந்திர பிரதான்
புவனேஸ்வர்: மத்திய அமைச்சர் பதவி தனக்கு முக்கியமில்லை; இளம் தலை முறையினர் நமது குழந்தைகள் என மத்திய கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும்…
பிரச்னையில் சிக்கிய ராகுல், கரப்பான்பூச்சி கட்சி!
புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த போராட்டத்திற்கு ராகுல்,…
பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதான வக்கீல் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான…
தொகுதி மறுவரையறை விவகாரம்: விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்காமல்…
ஆதவ் அர்ஜூன் நீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைக்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக விசிக தலைவர்…
காமராஜர் துறைமுகம் வெள்ளி விழாவில் எ.வ.வேலு பேச்சு
இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திரத்தில் கப்பல் போக்குவரத்தில் உலகின் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் என ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர்…
உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் வட தமிழகத்தில் பல…
‘வெள்ள நிவாரணத்தை உயர்த்துக’ – சாத்தனூர் அணை விவகாரத்தை முன்வைத்து இபிஎஸ்…
“சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள…
பொன்முடி மீது சேறு வீச்சு – சேகர் பாபு விளக்கம்
'ஃபெஞ்சல்' புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை…
நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்!
சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு 'பெஞ்சல்' என…