‘Fengal’ புயல் – பெயரிட்டது வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது என்பதை நேற்றைய செய்தியாகக் கண்டோம். அந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாகை…