சென்னை மதுரவாயல் கங்கை அம்மன் நகர் அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலய ஆடி மாத 35 ஆம் ஆண்டு கூழு வார்த்தல் திருவிழா

சென்னை மதுரவாயல் 146 வது வட்டம் கங்கை அம்மன் நகர் அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலய ஆடி மாத 35 ஆம் ஆண்டு கூழு வார்த்தல் திருவிழா ஆலய அறங்காவலர் குழு தலைவர் தென்றல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 1500-பேருக்கு பிரியாணி கறி விருந்தினை மதுரவாயல் டி4-காவல் ஆய்வாளர் ஜெயராம் வழங்கினார்.உடன் ஆலய அறங்காவலர் குழு துணை தலைவர் யோகி பில்டர் சரவணன், பாலாஜி, வசந்திபாஸ்கர், சதீஷ்பாலாஜி, தீனதயாளன், சத்யா,சாந்திசுப்பையா,ராஜாபாய்,சந்துரு பிரசாந்த், கானமூர்த்தி,ராஜாபாய் மற்றும் ஆலய நிர்வாகிகள் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment